குளத்துப்புழை

குளத்துப்புழை (Kulathupuzha) இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்த கிராம ஊராட்சியாகும்.

குளத்துப்புழை
കുളത്തൂപ്പുഴ
கிராம ஊராட்சி
குளத்துப்புழை
குளத்துப்புழை
கேரளாவில் குளத்துப்புழையின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8.9082295°N 77.055501°E / 8.9082295; 77.055501
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்கொல்லம்
அரசு
  வகைகிராம ஊராட்சி
பரப்பளவு
  மொத்தம்424.06
மக்கள்தொகை (2001)
  மொத்தம்33,271
  அடர்த்தி78
மொழிகள்
  அலுவல் மொழிகாள்மலையாளம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்691310
வாகனப் பதிவுKL-25
அருகமைந்த நகரங்கள்புனலூர், செங்கோட்டை
எழுத்தறிவு86.62%

செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில அமைந்த குளத்துப்புழை, மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு வடக்கே 63 கிமீ தொலைவிலும், கொல்லத்திலிற்கு தெற்கே 58 கிமீ தொலைவிலும், தமிழகத்தின் செங்கோட்டையிலிருந்து வடக்கே 40 கிமீ தொலைவிலும் உள்ளது. இதனருகே தென்மலை சூழழியல் சுற்றுலாத் தலம் உள்ளது. [1]

இவ்வூர் குளத்துப்புழை அய்யப்பன் கோயிலுக்குப் புகழ் பெற்றது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.