குளத்துப்புழை
குளத்துப்புழை (Kulathupuzha) இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்த கிராம ஊராட்சியாகும்.
குளத்துப்புழை കുളത്തൂപ്പുഴ | |
---|---|
கிராம ஊராட்சி | |
![]() | |
![]() ![]() குளத்துப்புழை ![]() ![]() குளத்துப்புழை | |
ஆள்கூறுகள்: 8.9082295°N 77.055501°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | கொல்லம் |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 424.06 |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 33,271 |
• அடர்த்தி | 78 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகாள் | மலையாளம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 691310 |
வாகனப் பதிவு | KL-25 |
அருகமைந்த நகரங்கள் | புனலூர், செங்கோட்டை |
எழுத்தறிவு | 86.62% |
செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில அமைந்த குளத்துப்புழை, மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு வடக்கே 63 கிமீ தொலைவிலும், கொல்லத்திலிற்கு தெற்கே 58 கிமீ தொலைவிலும், தமிழகத்தின் செங்கோட்டையிலிருந்து வடக்கே 40 கிமீ தொலைவிலும் உள்ளது. இதனருகே தென்மலை சூழழியல் சுற்றுலாத் தலம் உள்ளது. [1]
இவ்வூர் குளத்துப்புழை அய்யப்பன் கோயிலுக்குப் புகழ் பெற்றது.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.