குலோதயமாலை
குலோதயமாலை (குல உதய மாலை) என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]
தன்மானம் கொண்ட தன் குலத்தின் பெருமையை விரித்துரைத்துப் பாடுவது குலோதயமாலை என்னும் சிற்றிலக்கியம் ஆகும்.
மானக் குலோதய மாலை குலம் தான் விரித்தல் என்பது நூற்பா. [2]
மேற்கோள்
- பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 486
- நூற்பா எண் 9.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.