கிளிப்பேச்சு கேட்கவா
கிளிப்பேச்சு கேட்கவா 1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.
கிளிப்பேச்சு கேட்கவா | |
---|---|
![]() | |
இயக்கம் | பாசில் |
தயாரிப்பு | எம்.ஜி.சேகர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மம்முட்டி கனகா விஜயகுமார் சார்லி |
ஒளிப்பதிவு | ஆனந்தகுட்டன் |
படத்தொகுப்பு | டி.ஆர்.சேகர் |
வெளியீடு | நவம்பர் 13,1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கிராமத்திற்கு புதிதாக வரும் வாத்தியார் ஒரு பழைய பங்களாவில் தங்குகிறார். அங்கே மர்மான சத்தங்கள், அசைவுகள் நடக்கின்றன. அங்கே பேய் இருக்கிறது என்ற நம்பிக்கை ஊராரிடம் இருக்கிறது. இதைக் கொண்டு ஒரு குறும்புப் பெண் வாத்தியாரை பயமுறுத்துகிறாள். அந்த பெண்ணைக் கண்டுகொள்ளும் வாத்தியார் அவளிடம் காதல் கொள்கிறார். விதிவசத்தால் அப்பெண் உயிரிழக்க, அந்த பழைய பங்களாவில் ஆவியாகவே வந்து இருக்கிறாள்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.