காஸ்பர் டேவிட் பிரடெரிக்

காஸ்பர் டேவிட் பிரடெரிக் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு சிறந்த ஓவியர் ஆவார்.[1]

காஸ்பர் டேவிட் பிரடெரிக்
பிறப்பு காஸ்பர் டேவிட் பிரடெரிக்
செப்டம்பர் 5, 1774(1774-09-05)
ஜெர்மனி
இறப்பு 7 மே 1840(1840-05-07) (அகவை 65)
, ஜெர்மனி
தொழில் ஓவியர்

வாழ்க்கை வரலாறு

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

காஸ்பர் டேவிட் பிரடெரிக் ஜெர்மனியின் கிரைஃஸ்வால்டு பகுதியில் செப்டம்பர் 5, 1774 ல் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார்.

முக்கிய படைப்புகள்

  • மலைகளின் மேலுள்ள சிலுவை (1808)
  • கருவாலிக்காட்டு மடம் (1808-10)
  • ரூகனின் சுண்ணாம்பு முகடுகள் (1818)
  • அண்டங்காக்கை மரம் (1822)

இறப்பு

பல்வேறு சிறந்த ஓவியங்களை வரைந்த காஸ்பர் டேவிட் பிரடெரிக் 1840ல் மே 7 இல் மரணமடைந்தார்,

வலைப்பக்கங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.