காஸ்பர் டேவிட் பிரடெரிக்
காஸ்பர் டேவிட் பிரடெரிக் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு சிறந்த ஓவியர் ஆவார்.[1]
காஸ்பர் டேவிட் பிரடெரிக் | |
---|---|
பிறப்பு | காஸ்பர் டேவிட் பிரடெரிக் செப்டம்பர் 5, 1774 ஜெர்மனி |
இறப்பு | 7 மே 1840 65) , ஜெர்மனி | (அகவை
தொழில் | ஓவியர் |
வாழ்க்கை வரலாறு
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
காஸ்பர் டேவிட் பிரடெரிக் ஜெர்மனியின் கிரைஃஸ்வால்டு பகுதியில் செப்டம்பர் 5, 1774 ல் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார்.
முக்கிய படைப்புகள்
- மலைகளின் மேலுள்ள சிலுவை (1808)
- கருவாலிக்காட்டு மடம் (1808-10)
- ரூகனின் சுண்ணாம்பு முகடுகள் (1818)
- அண்டங்காக்கை மரம் (1822)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.