காவேரி (நடிகை)
காவேரி என்றும் கல்யாணி என்றும் அறியப்படுபவர், இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 1986ல் மலையாளத் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பின்பு எண்ணற்ற மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். துணை நடிகையாக மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான நந்தி விருதினை பெற்றவர்.
காவேரி | |
---|---|
பிறப்பு | காவேரி முரளிதரன் திருவல்லா, கேரளம், இந்திா |
மற்ற பெயர்கள் | கல்யாணி, காவேரி சூர்யகிரண் |
பணி | காவேரி |
செயல்பட்ட ஆண்டுகள் | 1986–தற்போது |
வாழ்க்கைத் துணை | சூர்யகிரண் |
சில திரைப்படங்கள்
- கண்ணுக்குள் நிலவு
- அப்பு
- நினைக்காத நாளில்லை
- சமுத்திரம்
- புன்னகைப் பூவே
- காசி
- குட்டிப்பிசாசு
தொலைக்காட்சியில்
இவர் சன் தொலைக்காட்சியில் தியாகம் என்ற தொடரில் அபிராமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். to 1.30 PM
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.