கார்லோஸ் பின்லே
கார்லோஸ் ஜுவான் பின்லே (டிசம்பர் 3, 1833 - ஆகஸ்ட் 20, 1915) மஞ்சள் காய்ச்சல் நோயின் காரணம் (அ) தோற்ற மூலம் பற்றிய ஆய்வில் ஒரு முன்னோடியாக கருதப்படுகிறவர் இவர் ஒரு கியூபா நாட்டை சேர்ந்த மருத்துவர் மற்றும் விஞ்ஞானி ஆவார். மஞ்சள் காய்ச்சல் நோய் கொசு மூலம் ஆரோக்கியமான நபர்களுக்கு பரவுகிறது என்பதை கண்டுபிடித்தவர். அவர் 1886 ஆம் ஆண்டில் இந்த கண்டுபிடிப்பு பரிசோதனை ஆதாரங்களை வெளியிடப்பட்ட போதிலும், அவரது கருத்துக்கள் 20 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன.[1]
கார்லோஸ் பின்லே | |
---|---|
![]() கார்லோஸ் பின்லே | |
பிறப்பு | திசம்பர் 3, 1833 Puerto Príncipe (Camagüey), Cuba |
இறப்பு | ஆகத்து 20, 1915 81) அவானா, கூபா | (அகவை
தேசியம் | Cuban |
கல்வி கற்ற இடங்கள் | ஜெபர்சன் மருத்துவ கல்லூரி |
அறியப்படுவது | கொசு and மஞ்சள் காய்ச்சல் ஆராய்ச்சி |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.