கல்லடையாறு

கல்லடா ஆறு (Kallada River) இந்தியாவிலுள்ள கேரளாவின் கொல்லம் மாநிலத்தில் ஓடுகிறது. இது பொன்முடி அருகில் உள்ள குளத்துபுழா மலையில் உருவாகி 121 கிலோமீட்டர்கள் பயணித்து அஸ்தமுடி ஏரியை அடைகிறது. இது கடந்து செல்லும் சில முக்கிய இடங்கள் புனலூர், பத்தனாபுரம், குன்னத்தூர் மற்றும் கல்லடா ஆகும். பாலருவியும் கல்லடா ஆற்றில் இணைகிறது.[1]

கல்லடா ஆறு

மேற்கோள்கள்

  1. "Kallada River". india9. பார்த்த நாள் 2010-06-26.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.