கல்யாண் குமார்
கல்யாண் குமார் (28 ஜூலை 1928 - 1 ஆகஸ்ட் 1999)[1], கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். 1950- 1999 காலகட்டத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். இவர் தமிழில் முதன்முதலாக நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த கடைசி தமிழ்த் திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியான ஜெய் ஹிந்த் ஆகும்.
திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
சான்றுகள்
- "Kalyan Kumar profile" (ஆங்கிலம்). kannadamoviesinfo.wordpress.com. மூல முகவரியிலிருந்து 1 ஆகஸ்ட் 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 ஆகஸ்ட் 2018.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.