கலிங்கப்பட்டினம் கடற்கரை

கலிங்கப்பட்டினம் கடற்கரை என்பது ஆந்திர பிரதேச மாநிலம் சிறீகாக்குளம் மாவட்டத்தில் வம்சதாரா ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த கடற்கரை சிறீகாகுளம் நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

நிர்வாகம்

ஆந்திரப்பிரதேச மாநில அரசின் ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (APTDC) இந்தக் கடற்கரையை சுற்றுலா மையமாக அங்கீகரித்து இதன் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.  [1] 

முக்கியத்துவம்

இது  ஒரு பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட துறைமுகம் ஆகும்.இங்கு ஒரு  கலங்கரை விளக்கமும் உள்ளது. இத்துறைமுகத்தில்   வாசனை திரவியங்கள், ஜவுளிப் பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இத்துறைமுகம் மூடப்பட்டது போது பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சியின் போது மூடப்பபட்டது. .[2][3]  இந்த கடற்கரைக்குச் செல்லும் சாலை கடற்கரை படுகை வரை செல்வதால் அது திறந்த சாலைக் கடல் (Open Road Sea)  என அழைக்கப்படுகிறது.[4]

கலிங்கப்பட்டினத்திலுள்ள கலங்கரை விளக்கு

மேலும் பார்க்க

  • List of beaches in India

மேற்கோள்கள்

  1. "Kalingapatnam Beach". AP Tourism Portal. பார்த்த நாள் 1 July 2014.
  2. "Beach overview". discoveredindia. பார்த்த நாள் 2 July 2014.
  3. "Famous beaches in Andhra Pradesh". indiatemplesinfo. பார்த்த நாள் 1 July 2014.
  4. "Tourist-Srikakulam". incredibleap. பார்த்த நாள் 2 July 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.