கடிகை வெண்பா

கடிகை வெண்பா என்பது ஒரு சிற்றிலக்கியம். கடிகை என்பது நல்லநேரம். அரசனுக்கு நல்லநேரம் இது எனக் கூறும் பாடல்களை இது கொண்டிருக்கும். 32 [1] நேரிசை வெண்பாகள் இதில் அமைவது ஒருவகை மரபு. [2]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் என்ற நூலின் பொருளதிகார இணையப் பக்கம்
  2. நேரும் அமுது ஆசானார் இடத்தினும் மன்னர்க்கு நிகழும் இதமுறு காரியம்
    நேயமுறு கடிகையில் தோன்றிட நடப்பதாய் நேரிசையின் வெண்பாவினால்
    காரம் மிகு முப்பத்து இரண்டு கவி சொல்வதே கடிகை வெண்பா ஆகும்மே -பிரபந்த தீபிகை 30
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.