கடிகை வெண்பா
கடிகை வெண்பா என்பது ஒரு சிற்றிலக்கியம். கடிகை என்பது நல்லநேரம். அரசனுக்கு நல்லநேரம் இது எனக் கூறும் பாடல்களை இது கொண்டிருக்கும். 32 [1] நேரிசை வெண்பாகள் இதில் அமைவது ஒருவகை மரபு. [2]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் என்ற நூலின் பொருளதிகார இணையப் பக்கம்
- நேரும் அமுது ஆசானார் இடத்தினும் மன்னர்க்கு நிகழும் இதமுறு காரியம்
நேயமுறு கடிகையில் தோன்றிட நடப்பதாய் நேரிசையின் வெண்பாவினால்
காரம் மிகு முப்பத்து இரண்டு கவி சொல்வதே கடிகை வெண்பா ஆகும்மே -பிரபந்த தீபிகை 30
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.