கச்சியப்ப சிவாசாரியார்
கச்சியப்ப சிவாச்சாரியர் கந்தபுராணம் என்னும் நூலை இயற்றிய புலவர்.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்;
கந்தபுராணத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் ஒன்றில் இவரது தந்தை காளத்தி எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.[1]
கவிவீரராகவன் என்பது இவரது இளமைப் பெயர்.[2]
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
-
- “உச்சிதமாம் சிவ வேதியன் காளத்தி ஓங்கு மைந்தன்
- கச்சியப்பன் செய்த கந்தபுராணக் கதை”
-
- பொங்குதமிழ் அயோத்தியில் வாழ் தசரதன் என்போனிடத்தும், பூதூர் வேந்தன்
- துங்க வடுகன் இடத்தும் வீரராகவர் இருவர் தோன்றினாரால் (நூல் - தமிழ் நாவலர் சரிதை)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.