ஊசல் (நூல்)

ஊசல், என்னும் நூல் மயிலை நாதர் என்பவரால் பாடப்பட்டது. இதில் செங்குந்த குலத்தரைப் பெரும்பாலும் மன்னவராகக் கொண்டு பாடப்பட்ட செய்தி விளங்குகிறது.

உள்ளடக்கம்

செங்குந்தர் உமாதேவியார் புத்திரர் என்றும், சோழமண்டல முதலிகள் என்று இந்நூல் கூறுகிறது.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.