ஈசாப்பின் நீதிக்கதைகள்

ஈசாப்பின் நீதிக்கதைகள் என்பது கதைத் தொகுப்பாகும். பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஈசாப் என்ற அடிமை கூறியதாக நம்பப்படுவதால், ஈசாப் நீதிக்கதைகள் என்று அழைக்கப்படுகின்றன. கதையில் குறிப்பிடப்படும் கதாப்பாத்திரங்களைக் கொண்டு கதைகளுக்கு தலைப்பிடப்பட்டுள்ளன.

Aesopus moralisatus, 1485

மொழிபெயர்ப்புகள்

இந்த நீதிக்கதைகள் பல மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கதைகள்

இந்த கதைத் தொகுப்பில் உள்ள சில கதைகளின் பெயர்களை கீழே காண்க. [4]

  • எறும்பும் வெட்டுக்கிளியும்
  • குரங்கும் நரியும்
  • கழுதையும் அதன் முதலாளிகளும்
  • கழுதையும் பன்றியும்
  • படத்தைத் தூக்கிச் செல்லும் கழுதை
  • புலித் தோல் போர்த்திய கழுதை
  • கிணற்றில் விழுந்த சோதிடர்
  • வேடனும் கருங்குருவியும்
  • கரடியும் பயணிகளும்
  • நீர்நாய்
  • தொப்புளும் பிற உறுப்பினர்களும்
  • பூனையும் எலியும்
  • காக்கையும் நகையும்
  • நாயும் அதன் எதிரொலியும்
  • காக்கையும் பாம்பும்
  • புறாவும் எறும்பும்
  • உழவனும் அவன் மகன்களும்
  • நரியும் திராட்சைத் தோட்டமும்
  • சிங்கமும் எலியும்
  • முயலும் ஆமையும்

சான்றுகள்

  1. Susan Whitfield, Life Along the Silk Road, University of California 2001, p.218
  2. 2.1.2 தமிழில் சிறுகதையின் தோற்றம்
  3. Sisir Kumar Das, A History of Indian Literature 1800–1910: Western impact, Indian response, Sahitya Akademi 1991
  4. "Archived online". Archive.org. பார்த்த நாள் 2012-03-22.

இவற்றஈயும் பார்க்க

ஈசாப்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.