இரண்டாம் சங்க திச்சன்
இரண்டாம் சங்க திச்சன் அனுராதபுரத்தை 7 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னன் ஆவான், இவன் அனுராதபுரத்தை கி.பி 608 தொடக்கம் 608 வரை ஆட்சி செய்தான். இவன் இவனின் சகோதரனான இரண்டாம் அக்கபோதியின் பின்னர் ஆட்சியேறினான், இவனின் பின் மூன்றாம் மொக்கல்லானன் ஆட்சிக்கு வந்தான். இவன் ஒரு வருடம் மட்டுமே ஆட்சி செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் சங்க திச்சன் | |
---|---|
அனுராதபுர அரசன் | |
ஆட்சி | 608 - 608 |
முன்னிருந்தவர் | இரண்டாம் அக்கபோதி |
மூன்றாம் மொக்கல்லானன் | |
அரச குலம் | மௌரிய வம்சம் |
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புக்கள்
இரண்டாம் சங்க திச்சன் மௌரிய வம்சம் பிறப்பு: ? ? இறப்பு: ? ? | ||
Regnal titles | ||
---|---|---|
முன்னர் இரண்டாம் அக்கபோதி |
அநுராதபுர அரசராக 608–608 |
பின்னர் மூன்றாம் மொக்கல்லானன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.