ஆர். கே. செல்வமணி
ரா. கா. செல்வமணி அறியப்பட்ட தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாகும். இவரது அக்டோபர் 2008 ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய பேச்சு சர்ச்சைக்குரியதாக தமிழ்நாட்டில் அமைந்தது.
ஆர். கே. செல்வமணி | |
---|---|
பிறப்பு | 21 அக்டோபர் 1965 (age 54) செங்கல்பட்டு |
பணி | திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் |
வாழ்க்கைத் துணை(கள்) | ரோஜா செல்வமணி |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.