ஆந்திரே பெசெத்
ஆந்திரே பெசெத் (André Bessette, 9 ஆகத்து 1845 – 6 சனவரி 1937), என்பவர் திருச்சிலுவை சபையின் அருட்சகோதரராவார். பிரெஞ்சு-கனேடிய கத்தோலிக்கரிடையே இவர் மிகவும் புகழ் பெற்றவர். புனித யோசேப்புவின் மீது இவருக்கிருந்த பக்தியும், அவரின் பரிந்துரையால் பல புதுமைகளை இவர் செய்தார் என நம்பப்படுகின்றது.[1]
புனித ஆந்திரே பெசெட் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஆகத்து 9, 1845 மொன்ட்-சான்-கிரெகோர், கியூபெக், கனடா |
இறப்பு | சனவரி 6, 1937 91) மொண்ட்ரியால், கனடா | (அகவை
ஏற்கும் சபை/சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்-ஆல் மே 23, 1982, புனித பேதுருவின் சதுக்கம், வத்திக்கான் நகர், |
புனிதர் பட்டம் | திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்-ஆல் அக்டோபர் 17, 2010, புனித பேதுரு சதுக்கம் |
முக்கிய திருத்தலங்கள் | புனித யோசேப்பு பேராலயம் மொண்ட்ரியால், கியூபெக், கனடா |
திருவிழா | சனவரி 6 (ஐக்கிய அமெரிக்கா), சனவரி 7 (கனடா) |
இவரை வணக்கத்திற்குரியவர் என 1978இலும் அருளாளர் என 1982இலும் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் எறிவித்தார்.[2] 17 அக்டோபர் 2010இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.[2][3]
மேற்கோள்கள்
- "Meet the Miracle Man of Montreal". பார்த்த நாள் 9 டிசம்பர் 2016.
- CBC News: "Brother André to become saint," பெப்ரவரி 19, 2010, accessed பெப்ரவரி 19, 2010
- "Saint Brother André". பார்த்த நாள் 9 டிசம்பர் 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.