ஆடு பாம்பே

ஆடு பாம்பே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஆடு பாம்பே
இயக்கம்அமிர்தம்
தயாரிப்புசெல்வம்
பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
கதைமு. கருணாநிதி
நடிப்புஜெய்சங்கர்
சுமித்ரா
வெளியீடுசூன் 30, 1979
நீளம்3937 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.