அழகிரி நாயக்கர்

அழகிரி நாயக்கர் (Alagiri Nayak) என்பவர் தஞ்சாவூரின் கடைசி நாயக்க மன்னராவார். இவர் மதுரை நாயக்கரான சொக்கநாத நாயக்கரின் தம்பியாவார். சிவாஜியின் ஒன்றுவிட்ட தம்பியான வெங்கோஜி 1675இல் அழகிரி நாயக்கரை வெற்றிகொண்டு தஞ்சாவூர் மராத்திய அரசை நிறுவினார்.[1]

மேற்கோள்கள்

  1. தஞ்சை வெ. கோபாலன். தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு. சென்னை: http://FreeTamilEbooks.com.
அழகிரி நாயக்கர்
முன்னர்
விஜயராகவ நாயக்கர்
தஞ்சாவூர் அரசர்
1673-1675
பின்னர்
வெங்கோஜி (தஞ்சாவூர் மராத்திய அரசராக)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.