அழகிரி நாயக்கர்
அழகிரி நாயக்கர் (Alagiri Nayak) என்பவர் தஞ்சாவூரின் கடைசி நாயக்க மன்னராவார். இவர் மதுரை நாயக்கரான சொக்கநாத நாயக்கரின் தம்பியாவார். சிவாஜியின் ஒன்றுவிட்ட தம்பியான வெங்கோஜி 1675இல் அழகிரி நாயக்கரை வெற்றிகொண்டு தஞ்சாவூர் மராத்திய அரசை நிறுவினார்.[1]
மேற்கோள்கள்
- தஞ்சை வெ. கோபாலன். தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு. சென்னை: http://FreeTamilEbooks.com.
அழகிரி நாயக்கர் | ||
முன்னர் விஜயராகவ நாயக்கர் |
தஞ்சாவூர் அரசர் 1673-1675 |
பின்னர் வெங்கோஜி (தஞ்சாவூர் மராத்திய அரசராக) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.