அந்தேரி

அந்தேரி (Andheri) என்பது இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் உள்ள மும்பையின் நகர்ப்பகுதிகளில் ஒன்று ஆகும். இதுவே மும்பையின் பெரிய நகர்ப்பகுதி ஆகும். மும்பையின் சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் அந்தேரி கிழக்கில் அமைந்துள்ளது.

அந்தேரி
  நகரம்  
மேலிருந்து வலச்சுற்றாக: கட்டிடங்கள் கஃப் பரேட், இராசாபாய் கடிகார கோபுரம்,டாஜ் ஓட்டல், நாரிமன் முனை & கேட்வே அஃப் இந்தியா.
மேலிருந்து வலச்சுற்றாக: கட்டிடங்கள் கஃப் பரேட், இராசாபாய் கடிகார கோபுரம்,டாஜ் ஓட்டல், நாரிமன் முனை & கேட்வே அஃப் இந்தியா.
அந்தேரி
இருப்பிடம்: அந்தேரி
, மகாராட்டிரம் , இந்தியா
அமைவிடம் 18°58′N 72°49′E
நாடு  இந்தியா
மாநிலம் மகாராட்டிரம்
மாவட்டம் மும்பை
மும்பை புறநகர்
ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்
முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிசு
மும்பை நகராட்சி ஆணையர் சயராஜ் பாதக்
மேயர் சுபா ரௌல்
மக்களவைத் தொகுதி அந்தேரி
மக்கள் தொகை

அடர்த்தி

13 (2008)

21,880/km2 (56,669/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

603.4 சதுர கிலோமீட்டர்கள் (233.0 sq mi)

14 மீட்டர்கள் (46 ft)

ஐ. எசு. ஓ.3166-2 IN BOM
இணையதளம் www.mcgm.gov.in

சான்றுகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.