மு. அண்ணாமலை
அண்ணாமலை செட்டியார் என்பவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றின் அமைப்பாளர் ஆவார். தமிழிசையை ஆய்வு செய்ய 1941 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு இவர் வழங்கிய நிதிப் பங்களிப்பு, தமிழிசை இயக்கத்துக்கு ஒரு உந்துதலாக அமைந்தது.[1]
இராஜா சர் சாத்தப்ப இராமநாத முத்தையா அண்ணாமலை செட்டியார் | |
---|---|
![]() | |
பிறப்பு | செப்டம்பர் 29, 1881 கானாடுகாத்தான், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | 15 சூன் 1948 66) சென்னை, இந்தியா | (அகவை
இருப்பிடம் | செட்டிநாடு அரண்மனை |
பணி | தன வணிகம் |
பெற்றோர் | சா. இராம. முத்தையா செட்டியார். (தந்தை) |
வாழ்க்கைத் துணை | இராணி சீதை ஆச்சி |
பிள்ளைகள் | மு. அ. முத்தையா செட்டியார், மு. அ. இராமநாதன் செட்டியார், மு. அ. சிதம்பரம், லெ. சித. லெ. பழ. இலக்குமி ஆச்சி |
உறவினர்கள் | S. Rm. family, M. Ct. family |
சென்னை மாகாண முதல் சட்டசபைக்கு நேரடி தேர்தலில் 1921 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.