2011 மின்ஸ்க் மெட்ரோ குண்டு வெடிப்பு
2011 ஏப்ரல் 11 அன்று மாலை 6 மணியளவில் பெலாருசின் தலைநகர் மின்ஸ்கில் ஒக்டியாபிரஸ்கயா என்ற மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒரு குண்டு வெடிப்பு நேர்ந்தது. இதன் போது 15 பேர் இறந்தனர் மற்றும் 204 பேர் காயமுற்றனர். பெலருஸ் குடியரசுத் தலைவர் அலெக்சாண்டர் லுகசெங்கோவின் கூற்றுப்படி இக்குண்டுவெடிப்பு பெலருசின் அமைதியைக் குலைக்க நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தாலும் குண்டுவெடிப்பு பற்றிய மேலதிகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
2011 மெட்ரோ குண்டு வெடிப்பு | |
---|---|
![]() ஒக்டியாபிரஸ்கயா நிலையத்துக்கு வெளியே அவசர சேவை ஊர்திகள் | |
இடம் | ஒக்டியாபிரஸ்கயா மெட்ரோ இரயில் நிலையம், மின்ஸ்க், பெலருஸ் |
ஆள்கூறுகள் | 53°54′6.84″N 27°33′41.04″E |
நாள் | 11 ஏப்ரல் 2011 17:56 (UTC+3) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | மின்ஸ்க் மெட்ரோ |
ஆயுதம் | ஆணி குண்டு[1] |
இறப்பு(கள்) | 15[2] |
Victim | 204 காயம்[2][3] |
தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் | சிமித்ரி கனவலாவு, உலாட் கவால்யு |
மேற்கோள்கள்
- "Взорвавшаяся в Минске бомба была начинена поражающими элементами". Segodnya.ua. பார்த்த நாள் 12 April 2011.
- "В Беларуси умерла еще одна жертва теракта". podrobnosti.ua (25 April 2011). பார்த்த நாள் 25 April 2011.
- "Belarusians struggle to explain metro station blast". bbc (12 April 2011). பார்த்த நாள் 13 April 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.