மக்கெடோனின் இரண்டாம் பிலிப்
மக்கெடோனின் இரண்டாம் பிலிப் (Philip II of Macedon, கிரேக்க மொழி: Φίλιππος Β' ὁ Μακεδών – φίλος phílos, "நண்பன்" + ἵππος híppos, "குதிரை"[1] — எழுத்துப்பெயர்ப்பு
மக்கெடோனின் பிலிப் II | |
---|---|
மக்கெடோனியாவின் பசிலெயசு | |
![]() | |
ஆட்சி | கி.மு 359–336 |
முன்னிருந்தவர் | மக்கெடோனின் மூன்றாம் பெர்டிகாசு |
பேரரசன் அலெக்சாந்தர் | |
மனைவிகள் |
|
வாரிசு(கள்) | சைனான் மக்கெடோனின் மூன்றாம் பிலிப் பேரரசன் அலெக்சாந்தர் கிளியோபாத்ரா தெசாலோனிகா யூரோப்பா கரானுசு |
கிரேக்கம் | Φίλιππος |
மரபு | ஆர்கெட் பரம்பரை |
தந்தை | மக்கெடோனின் மூன்றாம் அமைந்தாசு |
தாய் | யூரிடைசு |
பிறப்பு | கி.மு 382 பெல்லா, மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்) |
இறப்பு | அக்டோபர் கி.மு 336 (அகவை 46) ஐகை, மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்) |
அடக்கம் | ஐகை, மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்) |
இவர் கிரேக்கத்தை ஒன்றுபடுத்தி ஐக்கிய மக்கெடோனிய இராச்சியத்தை நிறுவினார். ஏதேனும் நகர அரசை தமது படைகளால் கைப்பற்றுவார் அல்லது அதன் தலைவர்களுடன் உரையாடி/கையூட்டுக் கொடுத்து தமது இராச்சியத்தில் இணைப்பார். இவரது ஆட்சியில்தான் கி.மு 338இல் ஏதென்சிற்கு எதிரான கெரோனியப் போரில் அலெக்சாந்தர் தமது படைத்துறை வல்லமையை காட்டினார். பிலிப் கி.மு 336இல் ஒரு கலையரங்கில் தமது மெய்க்காப்பாளரால் கொலை செய்யப்பட்டார்.