பதுமகாரிகை

பதுமகாரிகை [1] என்பவள் பெருங்கதை என்னும் காப்பியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருத்தி. பிரச்சோதனன் மனைவியர் பதினாயிரம் பேர்களில் சிறந்து விளங்கிய முதல்வி. இவளது மகள் வாசவதத்தை.

அடிக்குறிப்பு

  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.