திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்

திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (மலையாளம்: തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം) இந்தியாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இது கேரளாவின் முதல் வானூர்தி நிலையமாகும்; மேலும் இது இந்தியாவில் மாநகர நகர் சாராத முதல் பன்னாட்டு வானூர்தி நிலையமாக இருக்கிறது. இது பன்னாட்டு பயணிகள் போக்குவரத்தில் நாட்டில் 8 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் மற்றும் ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்தில் 10 பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் உள்ளது.

திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்திநிலையம்
തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം


International terminal (Terminal 3) of the Airport

IATA: TRVICAO: VOTV
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொது
இயக்குனர் இந்திய வானூர்தி நிலைய கட்டுப்பாட்டு அமைப்பு
அமைவிடம் திருவனந்தபுரம்
உயரம் AMSL 13 அடி / 4 மீ
ஆள்கூறுகள் 08°28′56″N 76°55′12″E
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
14/32 3,398 11,148 Asphalt

ஆண்டுதோறும், பங்குனி உத்தரம் அன்று "அராத்" ஊர்வலம் பத்மநாபசாமி கோயில் வரை செல்லும்பொழுது, இந்த வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை வழியாக தொடர்ந்து ஐந்து மணி நேரங்களாக வானூர்தி நிலையமே மூடியிருக்கும்.[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.