எசு. எசு. தென்னரசு
எசு.எசு. தென்னரசு (S. S. Thennarasu) தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது (1990 - 1991) பெற்ற எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய நூற்களை தமிழ்நாடு அரசு 2007 - 08 இல் நாட்டுடைமை ஆக்கியுள்ளது. [1] இவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
படைப்புகள்
சான்றாவணங்கள்
- திரு.எஸ்.எஸ்.தென்னரசு அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
- 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- திராவிடநாடு, 2-9-1956, பக்.15
- இனமுழக்கம், 25-11-1960, பக்.9
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.