இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்

செபி (SEBI) என்று பரவலாக அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு. மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
भारतीय प्रतिभूति और विनिमय बोर्ड
செபி பவன், மும்பை தலைமையகம்
அமைப்பு மேலோட்டம்
அமைப்பு 12 ஏப்ரல், 1992
ஆட்சி எல்லை இந்திய அரசு
தலைமையகம் மும்பை, மகாராஷ்டிரா
பணியாளர்கள் 525 (2009)[1]
அமைப்பு தலைமை அஜய் த்யாகி, தலைவர்
இணையத்தளம்
www.sebi.gov.in

நிறுவன கட்டமைப்பு

பெயர் பதவி
அஜய் த்யாகி தலைவர்
M. S. Sahoo முழு நேர உறுப்பினர்
டாக்டர் K.M. ஆபிரகாம் முழு நேர உறுப்பினர்
Prashant Saran முழு நேர உறுப்பினர்
CA. T. V. Mohandas Pai இயக்குனர், Infosys
Dr. Thomas Mathew Joint Secretary, நிதி அமைச்சகம்
V. K. Jairath Member Appointed
ஆனந்த் சின்கா துணை கவர்னர், இந்திய ரிசர்வ் வங்கி

முன்னாள் தலைவர்கள் பட்டியல்:[2]:

பெயர் முதல் வரை
சி பி பாவே 18 பிப்ரவரி 2008 18 பிப்ரவரி 2011
எம். தாமோதரன் 18 பிப்ரவரி 2005 18 பிப்ரவரி 2008
ஜி என் பாஜ்பாய் 20 பிப்ரவரி 2002 18 பிப்ரவரி 2005
டி ஆர் மேத்தா 21 பிப்ரவரி 1995 20 பிப்ரவரி 2002
எஸ் எஸ் நட்கர்னி 17 ஜனவரி 1994 31 ஜனவரி 1995
ஜி வி ராமகிருஷ்ணா 24 ஆகஸ்ட் 1990 17 ஜனவரி 1994
டாக்டர் எஸ் ஏ தவே 12 ஏப்ரல் 1988 23 ஆகஸ்ட் 1990

மேற்கோள்கள்

  1. http://www.sebi.gov.in/acts/EmployeeDetails.html
  2. "Former Chairmen of SEBI". SEBI. பார்த்த நாள் 19 February 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.