அரித்திரா கணபதி

அரித்திரா கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 21வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் அரித்திரா கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு

மஞ்சள் நிறமானவர். நான்கு கரங்களையுடையவர். அவற்றில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் இவற்றைத் தரித்தவர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.