ஹரிசங்கர் பரசாயி

ஹரிசங்கர் பரசாயி ஹிந்தி இலக்கிய உலகின் புகழ்பெற்ற எழுத்தாளரகவும் சமூகத்தில் காணும் குறைகளை எள்ளல் வழியில் கூறும் நையாண்டி எழுத்தாளராகவும் இருந்தவர். இவரின் எள்ளல் நடை சமூகத்தின் எதார்த்த வாழ்வை வாசகனுக்கு எளிதாய் படம் பிடித்துக் காட்டக்கூடியதாய் இருக்கிறது.


கல்வி

இவர் நாக்புர் பல்கலைக்கழகத்தில் ஹிந்தியில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.

வாழ்க்கை

தனது 18 ஆம் வயதில் வனத்துறையில் பணிபுரிந்தார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.