வெகுமக்கள் நடவடிக்கை
வெகுமக்கள் நடவடிக்கை(Mass Action) என்பது சமூகவியலில், ஆங்காங்கே பலர் ஒரே .நேரத்தில் பொதுவான குறிக்கோளுடன் ஒருங்கிணைப்பில்லாமல் செயலாற்றும் நிலை எனப்படும். எடுத்துக்காட்டாக, வங்கி கடன்முறிவு ஆனதாக செய்தி வந்தவுடன், மக்கள் கூட்டமாக வந்து பணத்தை திரும்ப எடுக்கும் செயலைக் குறிப்பிடலாம்.
குழு நடவடிக்கை எனப்படுவது ஒருங்கிணைப்புடன் நடக்கும் குழு செயல் ஆகும்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.