விஷ்ணு நாராயண் பாத்கண்டே

விஷ்ணு நாராயண் பாத்கண்டே (Pandit Vishnu Narayan Bhatkhande ; ஆகஸ்ட் 10, 1860 செப்டம்பர் 19, 1936)இந்திய இசைவாணரும், இந்துஸ்தானி இசை இலக்கணத்தை நவீனப்படுத்தியவரும், ஆய்வாளரும், வழக்கறிஞரும் ஆவார். ராகா, ராகினி, புத்ரா (முறையே ஆண், பெண், குழந்தை ) என்ற முறையில் ராகங்கள் வகைப்பட்டிருந்ததை மாற்றி சுவரங்கள் அடிப்படையிலான ' தாட் ' என்ற முறையை அறிமுகம் செய்தார். ராகங்களை எளிதில் புரியவைக்க 'பந்திஷ்' என்ற இசைக்கோர்வைகளை உருவாக்கினார். இவை ரகங்களின் இலக்கணத்தை விளக்குவன. இவர் இந்துஸ்தானி இசை இலக்கணத் தந்தை எனப் போற்றப்படுகிறார்.[1]

'

விஷ்ணு நாராயண் பாத்கண்டே
பின்னணித் தகவல்கள்
பிறப்புஆகத்து 10, 1860(1860-08-10)
Walkeshwar, மும்பை, இந்தியா
பிறப்பிடம்India
இறப்புசெப்டம்பர் 19, 1936(1936-09-19) (அகவை 76)
இசை வடிவங்கள்Hindustani classical music,
Mewati Gharana
தொழில்(கள்)Classical Vocalist
இசைத்துறையில்1875–1935

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.