விஜய் டெண்டுல்கர்
விஜய் டெண்டுல்கர்(6 ஜனவரி 1928- 19 மே 2008) ஒரு இந்திய(மராத்தி) நாடக ஆசிரியர்,திரைப்பட மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளர்,இலக்கிய கட்டுரையாளர், அரசியல் பத்திரிக்கையாளர் மற்றும் மராத்தியில் முதன்மை சமூக விமர்சகர் ஆவார்

Vijay Tendulkar
.இவருடைய பிரபலமான நாடகங்கள் சாந்ததா! கோர்ட் சாளு ஆஹே (அமைதி! நீதிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது) (1967), காஷிராம் கோட்வால்(1972),சக்காராம் பைண்டர்(1972). அவருடைய பெரும்பாலான நாடகங்கள் உண்மை சம்பவங்கள் மற்றும் சமூக எழுச்சிகளை பிரதலிப்பவையாகும். அமெரிக்க பல்கலைக்கழகங்களில்”நாடக எழுத்துப் பயிற்சி” பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். 50 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியத்துறையில் முத்திரை பதித்துள்ளார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.