வள்ளி (சுவர்சிற்பக் கொடி)
காஞ்சி நகரத்துத் திருவெஃகா மாடத்துச் சுவரில் வள்ளிக்கொடி புடைப்பு-ஓவியங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை புடைப்போவியங்கள். [1]

எலபேடு கோயில் சுவரில் காணப்படும் யானை-உருவக் கொடியோட்டம் (வள்ளி)
காண்க
அடிக்குறிப்பு
-
நல் நகர்
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த
வாடா வள்ளியின் வளம்பல தரூஉம்
திருவெஃகா - பெரும்பாணாற்றுப்படை 370
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.