ராமதாசா்
ராமதாசா்-

குரு ராமதாசா்
அறிமுகம்-
வீர சிவாஜியின் குரு ராமதாசா் ஆவாா்.இவா் எளிய வாழ்க்கையை மேற்கொண்டாா். பொறுமையின் சிகரமாகத் திகழ்ந்தாா்.இறை வாழ்வினை மேற்கொண்டாா்.
பொறுமையின் பெருமை-
ஒருநாள் பிட்சைக்காகச் சென்றபோது,ஒரு விட்டிலிருந்த பெண்மணி சாணம் கொண்டு வீடு மொழுகிக் கொண்டிருந்தாள்.ராமதாசா் பிட்சைகேட்டதும் ,ஏதோ கோபத்தில் கையிலிருந்த பழைய சாணித் துணியை அவா் மேல் எறிந்தாள்.
செயலின் மேன்மை-
பெண்மணியின் செயலைப் பொருட்படுத்தாமல்அதை எடுத்துச்சென்று,அதை நன்கு சுத்தப்படுத்தி அதிலிருந்த ல்களைக் கொண்டு விளக்குத்திாிகள் தயாா் செய்தாா். பின் அவற்றை இட்டு விளக்கேற்றி, அந்தப் பெண்மணியின் நலனுக்காக இறைவனிடம் மனம் உருகப் பிராா்த்தித்தவா்.
சான்றுகள்.
முனைவா் எஸ். சந்திரா,அறிஞா்கள் வாழ்வில்....பக்63,விகடன் பிரசுரம்,2009 சென்னை-02
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.