ரங்கர்

ரங் கர், இந்திய மாநிலமான அசாமின் சிவசாகர் நகரத்தில் உள்ள அரசக் கட்டிடமாகும். ரங் கர் என்ற சொல்லுக்கு மனமகிழ் மன்றம் என்று பொருள். இது ரங்பூர் அரண்மனையுடன் அமைந்த தலாதல் கர் என்ற கட்டிடத்துக்கு வட கிழக்கில் உள்ளது.,[1]

ரங்கர்
ৰংঘৰ
Rang Ghar
ரங்கர் தோட்டம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிஅகோம் கட்டிடக்கலை
இடம்சிவசாகர்
அசாம்
இந்தியா
ஆள்கூற்று26.967055°N 94.619086°E / 26.967055; 94.619086
கட்டுவித்தவர்சுவர்கதேவ்
நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைசெங்கற்கள், பைஞ்சுதை
ரங்கர்

சுவர்கதேவ் பிரமத்தா சிங்கா என்ற அரசரின் ஆட்சியில், 1744-1750ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது.[2][3]

குவகாத்தியில் 33வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த போட்டிகளுக்கான சின்னத்தில் இந்த கட்டிடத்தின் உருவப்படம் இடம்பெற்றிருந்தது.[4]

அண்மைக்கால நிலநடுக்கத்தினால், இந்த கட்டிடத்தில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.[5]

சான்றுகள்

  1. "Rang Ghar". Assaminfo.com (2007-02-18). பார்த்த நாள் 2013-06-01.
  2. Lakhmani, Nisarg (2012-01-07). "Rang Ghar a historical monument in Assam - India". Demotix.com. பார்த்த நாள் 2013-06-01.
  3. Encyclopaedia of Tourism Resources in India - Manohar Sajnani - Google Books. Books.google.co.in. http://books.google.co.in/books?id=vdMNBxOsvrUC&lpg=PA11&dq=Rang%20Ghar&pg=PA11#v=onepage&q=Rang%20Ghar&f=false. பார்த்த நாள்: 2013-06-01.
  4. 33வது தேசிய விளையாட்டுப் போட்டியின் சின்னம்
  5. "National : Damage to ‘Rang Ghar’ causes concern". The Hindu (2008-04-07). பார்த்த நாள் 2013-06-01.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.