ரங்கர்
ரங் கர், இந்திய மாநிலமான அசாமின் சிவசாகர் நகரத்தில் உள்ள அரசக் கட்டிடமாகும். ரங் கர் என்ற சொல்லுக்கு மனமகிழ் மன்றம் என்று பொருள். இது ரங்பூர் அரண்மனையுடன் அமைந்த தலாதல் கர் என்ற கட்டிடத்துக்கு வட கிழக்கில் உள்ளது.,[1]
ரங்கர் ৰংঘৰ Rang Ghar | |
---|---|
ரங்கர் தோட்டம் | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலைப் பாணி | அகோம் கட்டிடக்கலை |
இடம் | சிவசாகர் அசாம் இந்தியா |
ஆள்கூற்று | 26.967055°N 94.619086°E |
கட்டுவித்தவர் | சுவர்கதேவ் |
நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | செங்கற்கள், பைஞ்சுதை |
சுவர்கதேவ் பிரமத்தா சிங்கா என்ற அரசரின் ஆட்சியில், 1744-1750ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது.[2][3]
குவகாத்தியில் 33வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த போட்டிகளுக்கான சின்னத்தில் இந்த கட்டிடத்தின் உருவப்படம் இடம்பெற்றிருந்தது.[4]
அண்மைக்கால நிலநடுக்கத்தினால், இந்த கட்டிடத்தில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.[5]
சான்றுகள்
- "Rang Ghar". Assaminfo.com (2007-02-18). பார்த்த நாள் 2013-06-01.
- Lakhmani, Nisarg (2012-01-07). "Rang Ghar a historical monument in Assam - India". Demotix.com. பார்த்த நாள் 2013-06-01.
- Encyclopaedia of Tourism Resources in India - Manohar Sajnani - Google Books. Books.google.co.in. http://books.google.co.in/books?id=vdMNBxOsvrUC&lpg=PA11&dq=Rang%20Ghar&pg=PA11#v=onepage&q=Rang%20Ghar&f=false. பார்த்த நாள்: 2013-06-01.
- 33வது தேசிய விளையாட்டுப் போட்டியின் சின்னம்
- "National : Damage to ‘Rang Ghar’ causes concern". The Hindu (2008-04-07). பார்த்த நாள் 2013-06-01.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.