முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கடற்கரை கிராமம்.[1] இக்கிராமம் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேச செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மே, 2019-இல், ஈழப் போரின் இறுதிக் கட்டம் இக்கிராமத்தில்தான் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது நாற்பதாயிரம் பொதுமக்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.[2][3]
முள்ளிவாய்க்கால் | |
---|---|
கிராமம் | |
நாடு | ![]() |
நேர வலயம் | இலங்கை சீர்தர நேரம் (ஒசநே+5:30) |
மேற்கோள்கள்
- முள்ளிவாய்க்கால் கடற்கரையின் அழகிய தோற்றம்
- "Documentary released to commemorate Mullivaikkal massacre". www.theweekendleader.com (20 May 2012). பார்த்த நாள் 3 March 2013.
- "British Tamils remember Mullivaikkal massacre". www.tamilguardian.com (4 Mar 2013). பார்த்த நாள் 3 March 2013.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.