முத்துச்சிப்பி (புதினம்)

பன்முக எழுத்தாளர் டாக்டர் எல். கைலாசம், ஐநூறு ஆண்டுகட்கு முந்தைய பாண்டிய நாட்டு வரலாற்றையும், மீனவர்களின் அன்றைய வாழ்வியலையும் ஆதாரமாகக் கொண்டு "முத்துச்சிப்பி" என்ற இந்த புதினத்தை எழுதியிருக்கிறார்.

முத்துச்சிப்பி
நூல் அட்டை
நூலாசிரியர்எல்._கைலாசம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்பேலஸ் பதிப்பகம்
வெளியிடப்பட்ட திகதி
2013 (முதல் பதிப்பு)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.