முத்துச்சிப்பி (புதினம்)
பன்முக எழுத்தாளர் டாக்டர் எல். கைலாசம், ஐநூறு ஆண்டுகட்கு முந்தைய பாண்டிய நாட்டு வரலாற்றையும், மீனவர்களின் அன்றைய வாழ்வியலையும் ஆதாரமாகக் கொண்டு "முத்துச்சிப்பி" என்ற இந்த புதினத்தை எழுதியிருக்கிறார்.
நூல் அட்டை | |
நூலாசிரியர் | எல்._கைலாசம் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | வரலாற்றுப் புதினம் |
வெளியீட்டாளர் | பேலஸ் பதிப்பகம் |
வெளியிடப்பட்ட திகதி | 2013 (முதல் பதிப்பு) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.