மார்க்கோ போலோ பாலச் சம்பவம்

மார்க்கோ போலோ பாலச் சம்பவம் (Marco Polo Bridge Incident) என்பது 1937ம் ஆண்டு சீனக் குடியரசின் தேசீயவாதப் புரட்சி இராணுவத்தின் படைகளுக்கும் சப்பான் பேரரசின் படைகளுக்கும் இடையில் நடந்த மோதலைக் குறிக்கும். இச்சம்பவமே இரண்டாவது சீன-சப்பான் போரின் (1937-45) துவக்கமாகக் கருதப்படுகிறது.

மார்க்கோ போலோ பாலச் சம்பவம்
இரண்டாவது சீன-சப்பான் போரின் பகுதி
நாள் சூலை 7–9, 1937
இடம் பீஜிங் அருகில்
யாருக்கும் வெற்றியில்லை. சீனப் படைகள் பின்வாங்கின. சப்பானியப் படைகள் பீஜிங் நகரை நோக்கி முன்னேறின[1]
பிரிவினர்
சீனக் குடியரசு ஜப்பான் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
சாங் சீயுவான்

குவின் டேசுன் (பீஜிங் நகர மேயர்)

கானிசிரோ டஷீரோ
பலம்
100[1] 5,600[2]
இழப்புகள்
96 (மாண்டவர்)[1] 660 (மாண்டவர்)[1]

மேற்கோள்கள்

  1. 中国历史常识 Common Knowledge about Chinese History pp 185 ISBN 962-8746-47-2
  2. Japanese War History library (Senshi-sousyo)No.86 [Sino-incident army operations 1 until 1938 Jan.] Page138

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.