மல்லிகைப் பூ (திரைப்படம்)
மல்லிகைப் பூ 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா, பிரமீளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மல்லிகைப் பூ | |
---|---|
இயக்கம் | என். எஸ். மணியம் |
தயாரிப்பு | என். எஸ். மணியம் கீதாலயா |
இசை | வி. குமார் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | திசம்பர் 7, 1973 |
நீளம் | 3930 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இந்தப் படத்தில் பி.சுசீலாவின் குரலில் "நான் கொண்ட மாங்கல்யம் நாள்தோறும் நிலைத்திருக்க" என்ற பாடலும், டி.எம்.எஸ்., பி.சுசீலாவின் குரல்களில் "நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்" என்ற பாடலும் இடம் பெற்றுள்ளன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.