மறுமலர்ச்சி (1930 களில் வெளிவந்த இதழ்)
மறுமலர்ச்சி இலங்கையின் வடமாகாணம் யாழ்ப்பாணத்திலிருந்து 1930ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய இதழாகும். இதன் விலை 30 சதமாக இருந்தது.
தொடர்பு முகவரி
மறுமலர்ச்சி, 288 ஆஸ்பத்திரி ரோட், யாழ்ப்பாணம்
ஆசிரியர்கள்
- ஏ. எஸ். முருகநாதன்
- பீ. எஸ். வரதராஜன்
வெளியீட்டாளர்
- கே. எஸ். நடராஜன்
உள்ளடக்கம்
இவ்விதழில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், துணுக்குகள் போன்ற பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.