மணிக்கொடி (இலங்கை இதழ்)

மணிக்கொடி 1950களில் இலங்கையிலிருந்து வெளிவந்த கலை, இலக்கிய, அரசியல் மாத இதழாகும்.

இதே பெயரில் தமிழ்நாட்டில் வெளிவந்த இதழுக்கு மணிக்கொடி (இதழ்) கட்டுரையைப் பார்க்க.

பணிக்கூற்று

  • முற்போக்கு அரசியல் இலக்கிய மாசிகை

ஆசிரியர்

  • இணுவைமாறன்

உள்ளடக்கம்

இவ்விதழில் இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர்களான மு.கந்தையா, க.கைலாசபதி, பிரேம்ஜீ, எச்.எம்.பி.முகைதீன், ஜீவா போன்றோரின் ஆக்கங்கள் இடம் பெற்றிருந்தன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.