பொன்மாலைப் பொழுது
பொன்மாலைப் பொழுது 2013 இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஏசி துரை இயக்கியிருந்தார். உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆதவ் கண்ணதாசன், காயத்ரி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஏஜி கிரியேசன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்திருந்தார்.
பொன்மாலைப் பொழுது | |
---|---|
இயக்கம் | ஏசி துரை |
இசை | சி சத்யா |
நடிப்பு | ஆதவ் கண்ணதாசன், காயத்ரி |
கலையகம் | ஏஜி கிரியேசன்ஸ் |
வெளியீடு | ஆகத்து 30, 2013 |
ஓட்டம் | 128 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆதாரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.