பெரியார் தமிழிசை மன்றம்
பெரியார் தமிழிசை மன்றம் தமிழிசையை வளர்க்கும் ஓர் அமைப்பாகும். பகுத்தறிவு கொண்ட தமிழ்ப் பாடல்களை பரப்புவது இந்த மன்றத்தின் சிறப்பு. இது நா. அருணாசலனார் முயற்சியால் தொடங்கப்பட்டது.
வெளியிட்ட இறுவட்டுக்கள்
- தமிழிசைப் பாடல்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.