புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா
புல்சென்சியோ பட்டிஸ்ட்டா (Fulgencio Batista Zaldívar, சனவரி 16, 1901 – ஆகத்து 6, 1973) கூபாவின் முன்னாள் அதிபர். இவர் 1940 முதல் 1944 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், 1952 முதல் 1959 வரை கூபாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சர்வாதிகாரி. கூப புரட்சியால் இவரது அரசு கலைக்கப்பட்டது.
புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா Fulgencio Batista | |
---|---|
கூபாவின் 9வது, 12வது அரசுத்தலைவர் | |
பதவியில் 10 மார்ச் 1952 – 1 சனவரி 1959 | |
முன்னவர் | கார்லோசு சொக்கராசு |
பின்வந்தவர் | அன்செல்மோ அலியெக்ரோ |
பதவியில் 10 அக்டோபர் 1940 – 10 அக்டோபர் 1944 | |
முன்னவர் | பெடெரிக்கோ புரூ |
பின்வந்தவர் | ரமோன் கிராவு |
கூபா மேலவை உறுப்பினர் | |
பதவியில் 2 சூன் 1948 – 10 மார்ச் 1952 | |
தொகுதி | லாசு விலாசு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சனவரி 16, 1901 பானெசு, கியூபா |
இறப்பு | ஆகத்து 6, 1973 (அகவை 72) மார்பெல்லா, எசுப்பானியா |
அரசியல் கட்சி | சுயேட்சை (1940-1947) லிபரல் கட்சி (1947-1949) ஐக்கிய செயல் கட்சி (1949-1952) முன்னேற்ற செயல் கட்சி (1952-1959) |
வாழ்க்கை துணைவர்(கள்) | எலிசா கோமசு (தி. 1926–1946); மணமுறிப்பு மார்த்தா மிராண்டா (தி. 1946–1973) |
பிள்ளைகள் | 8 |
சமயம் | கத்தோலிக்கம் |
படைத்துறைப் பணி | |
பற்றிணைவு | |
கிளை | இராணுவம் |
பணி ஆண்டுகள் | 1921–1940 |
தர வரிசை | கேணல் |
1901-ம் ஆண்டு சனவரி 16 அன்று பிறந்த இவர் 1973-ம் ஆண்டு ஆகத்து 6-ல் மறைந்தார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.