புரோகிதர்

புரோகிதர் என்பவர் இந்து சமயத்தைப் பின்பற்றுவோர் மதிக்கும் சாமியார். இவர் வேத மந்திரங்களைக் கற்று அறிந்தவராகவும், சடங்குகளைச் செய்து அறிவுரை வழங்குபவராகவும் விளங்குவார். தீர்த்த புரோகிதர் என்பவர் ஆற்றங்கரைகளில் அமர்ந்து சடங்கு செய்பவர்கள். புரோகிதர்களை பண்டிதர் எனவும் கூறுவர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.