புத்தமதக் கல்வி முறை

அறிமுகம்

இந்து மதத் தோற்றத்திற்குப் பின் இந்தியாவில் தோன்றி வளர்ந்த பெளத்தக் கல்வியானது சில சிறப்பான நோக்கங்களைக் கொண்டு விளங்கியது. பெளத்தப்பள்ளிகளில் வழங்கப்பட்டக் கல்வி வேறுபாடில்லாக் கல்வியாகும்.

நோக்கம்

பெளத்தக் கல்வியின் நோக்கம் பெளத்த சமயக் குருக்களான துறவிகளை உருவாக்குவதாகும். புத்த பிட்சுகள் விஹார் என்றழைக்கப்பட்ட பெளத்த மடாலயங்களில் தங்கி வாழ்க்கை நடத்தினர்.புத்த சங்கத்தில் சேரும் நிகழ்ச்சி "பப்பஜ்ஜா" என அழைக்கப்பட்டது.

விஹார்களில் கையாளப்பட்ட விதிகள்

தூய்மை ஏழ்மை உலக இன்பங்களை ஒதுக்குதல் உணவு, உடை பற்றிய கடுமையான விதிகள்

குறிக்கோள்கள்

இறைவனை அடைதல் கல்வி நற்குணங்களையும் ஆன்மீகத் தன்மையையும் வளரச் செய்தல் புலனடக்கம் ஆசை, பாசங்களை ஒழித்தல்

சான்றாதாரம்

இந்திய சமுதாயத்தில் கல்வி(ஏப்ரல்-1995).டாக்டர் கோகிலா தங்கசாமி(ஆசிரியர்).பக்.142-143.மாநிலா பதிப்பகம், மதுரை-625 004.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.