புத்தனேரி சுப்பிரமணியம்

பணி

பொதுப்பணித் துறையில் முதல்நிலை ஆட்சி அலுவலர்.

இலக்கிய பங்களிப்பு

1947இல் 'பொதுப்பணி' ஏட்டில் பாரதிதாசன் பரம்பரை எள்ற வரிசையில் அறிமுகம் ஆனார்.

படைப்புகள்

  • அம்புலிப் பாட்டுப் பாடாதே,
  • பொங்கல் விருந்து,
  • என்றும் இளமை
  • சிவகாமியின் சபதம், காவிரி தந்த கலைச் செல்வி, சித்திரப் பாவை, அரைமணிக்குள் இராமாயணம் - இவைகள் நாட்டியக் காவியங்கள்.


பார்வை நூல்

  • தமிழ் இலக்கிய வரலாறு, மது. ச. விமலானந்தம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.