புதூர் (மட்டக்களப்பு)

புதூர் என்பது புளியந்தீவிற்கு மேற்கில் உள்ள புராதன குடியேற்றப் பகுதிகளில் ஒன்றாகும். அவற்றில் திமிலைதீவு, வளையிறவு என்பன குறிப்பிடத்தக்க புராதன குடியேற்ற இடங்களாகும்.[1] மட்டக்களப்பு நகரான புளியந்தீவை பிரதான நிலப்பகுதிகளுடன் இணைக்கும் மூன்று பாலங்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது. இங்குள்ள இலங்கை வான்படையின் விமானத்தளம் ஒன்று வான்வெளிப் பயணத்தில் சிறிதளவு பங்காற்றுகின்றது.

புதூர்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனை வடக்கு

உசாத்துணை

  1. வி. சீ. கந்தையா (1964). மட்டக்களப்புத் தமிழகம். ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம். பக். 492.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.