புகலிடம்

சிவகங்கையில் தேசியத்தையும், தியாகத்தையும் கட்டிக்காத்த பெருமையும் சிறப்பும் கொண்டவர் விடுதலை வீரர் கா.வெ.சேதுராமச்சந்திரன் ஆவார். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர ஆட்கள் வீட்டு வேலைக்கு என்று தனியே ஆட்கள், வசதியான குடும்பச் சூழல் என வசதி மிக்கவர்.

துணிச்சல் பேச்சளராகவும், சாதனை செம்மலாகவும், மனித நேயமும் தேசிய நேயமும் இவர் கொண்டு இருந்ததால் மறை முகமாக அந்நியர் ஆட்சிக்கு போர்க்கொடி தூக்கிய தேச பக்தர்களுக்கு புகலிடமாகவும் இவர், இவரது இல்லம் எப்போதும் இருந்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.