பி. எஸ். அப்துர் ரகுமான்
பி. எஸ். அப்துர் ரஹ்மான் (B.S. Abdur Rahman) அக்டோபர் 15 1927 - ஜனவரி 7 2015) இவர் ஒரு இந்தியத் தொழிலதிபர் ஆவார்.[1]
பி. எஸ். அப்துர் ரஹ்மான் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 15 1927 கீழக்கரை |
இறப்பு | ஜனவரி 7 சென்னை |
பணி | தொழிலதிபர், (நிறுவனர் பி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம் 1984 இல் நிறுவப்பட்டது) |
பிள்ளைகள் | 6 |
வாழ்க்கை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிரபல முத்து வணிகர் புகாரி ஆலிம் தம்பதியினருக்கு பிறந்த இவர் வள்ளல் சீதக்காதி குடும்பத்தைச் சேர்ந்தவர்.[2]
நிறுவனங்கள்
பி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம் நிறுவன வேந்தர், சீதக்காதி அறக்கட்டளை, அகில இந்திய இஸ்லாமிய நிறுவனம், கிரசன்ட் பள்ளி, கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி, சென்னை, மதுரை, நாகூர் ஆகிய இடங்களிலுள்ள கிரசன்ட் மெட்ரிக்குலேசன் பள்ளிகள்,. துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட ஈ.டி.ஏ.அஸ்கான் ஸ்டார் நிறுவனம், ஈடிஏ ஸ்டார் நிறுவனம், ஈ.சி.சி.ஐ., உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வந்ததுடன், யூசுப் சுலைகா மருத்துவமனை, கிரசன்ட் மருத்துவமனைகளையும் நிறுவியுள்ளார்.[3]

ராஜீவ் காந்தியுடன் அப்துர் ரஹ்மான்
மேற்கோள்கள்
- "B.S. Abdur Rahman passes away". The Hindu. பார்த்த நாள் 9 சனவரி 2015.
- "பிரபல கல்வியாளர், தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் சென்னையில் காலமானார்". தி இந்து. பார்த்த நாள் 9 சனவரி 2015.
- "காலமானார் பி.எஸ்.அப்துர் ரஹ்மான்". தினமணி. பார்த்த நாள் 9 சனவரி 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.