பாரூக் அப்துல்லா
பாரூக் அப்துல்லா (Farooq Abdullah) (உருது: فاروق عبدالله), பிறப்பு 21 அக்டோபர், 1936 சௌரா, ஜம்மு காஷ்மீர், இந்தியா), ஷேக் அப்துல்லா வின் மகனும் மருத்துவரும் ஆவார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக 1982 முதல் பொறுப்பு பல காலகட்டங்களில் வகித்தவர். இவர் அரசியல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக கருதப்படுகின்றது. குறிப்பாக மாநில சுயாட்சி, இந்தியா, பாக்கிஸ்தான் எல்லை பிரச்சினைகளில் இவருடைய தாக்கம் அதிகமிருந்த்து.
பாரூக் அப்துல்லா | |
---|---|
![]() | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 21 அக்டோபர் 1936 ஸ்ரீநகர், காஷ்மீர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | மொல்லி அப்துல்லா, (பிரித்தானிய குடியுரிமை) |
இருப்பிடம் | ஸ்ரீநகர், காஷ்மீர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | டின்டேல் பிஸ்கோ பள்ளி |
பணி | அரசியல் வாதி |
சமயம் | இசுலாம் |
அப்துல்லா ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.